Tag: தேயிலை
தேயிலை இல்லாதவற்றை தேநீர் என கூறக்கூடாது – FSSAI உத்தரவு
தேயிலை பயன்படுத்தாத மூலிகை அல்லது தாவர பானங்களை தேநீர் என்று குறிப்பிடக் கூடாது என்று FSSAI உத்தரவிட்டுள்ளது.தேயிலையில் தயாரிக்கப்படாத எந்த பானத்திற்கும் Tea என பெயர் வைக்கக் கூடாது என அனைத்து மாநிலங்கள்...
ஊட்டி தேயிலை பூங்காவில் நாற்றுகள் உற்பத்தி தீவிரம்…
ஊட்டி தேயிலை பூங்காவில் தேயிலை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் பூங்காக்கள் மற்றும் பண்ணைகள் உள்ளன. இங்குள்ள பண்ணைகளில் பல்வேறு வகையான மலர் நாற்றுக்கள், மூலிகை நாற்றுகள்,...
தேயிலை விவசாயிகள் செப் 1 முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு…
தேயிலை விவசாயிகள் செப் 1 முதல் உண்ணவிரதம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழிலாக விளங்குவது தேயிலை சாகுபடியாகும்.நீலகிரி மாவட்டத்தில் சிறு,குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்...
