Tag: தொழிற்சாலையில்
பட்டாசு தொழிற்சாலையில் கட்டுப்பாடுகள் விதிக்கபட வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
பட்டாசு தொழிற்சாலைகளில் உரிய கட்டுப்பாடுகளை செயல்படுத்தாத காரணத்தால் தான் இத்தகைய விபத்துகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற அலட்சியப் போக்கு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுத்தியுள்ளாா்.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை...
ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து…10 பேர் உயிரிழப்பு…
தெலுங்கானா சங்கர் ரெட்டி மாவட்டத்தில் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழப்பு.தெலுங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள சிகாச்சி தனியார் ரசாயன ஆலையில் ஊழியர்கள் பணியில் இருந்தபோது திடீரென்று பாய்லர் வெடித்தது...
“திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் அதிகரிக்கும் தீண்டாமை வன்கொடுமை” – இளமுருகு முத்து குற்றச்சாட்டு
"திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் அதிகரிக்கும் தீண்டாமை வன்கொடுமை" - நடவடிக்கை எடுக்க கோரி தேசிய பட்டியலின ஆணையத்தில் அம்பேத்கர் மக்கள் சார்பில் கோரிக்கை.திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் தீண்டாமை வன்கொடுமை அதிகரித்துள்ளதாகவும் தேசிய ஆணையம்...