Tag: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு: சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து சீமானுக்கு விலக்களிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலின்போது, நாம்...

சீமான் போட்ட தப்புக்கணக்கு… நாம் தமிழர் வேட்பாளருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

பெரியாரை விமர்சித்துவிட்டு ஈரோட்டில் போட்டியிடும் சீமான் கடந்த தேர்தலில் பெற்ற 6 சதவீத வாக்குகளை கூட இம்முறை பெற முடியாது என்று திராவிட இயக்க  ஆய்வாளர் கிருஷ்ணவேல் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக...

பாஜகவின் கைப்பாவையாக மாறிய சீமான்… பின்னணியை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

வெளி நாட்டில் இருந்து முறைகேடாக நிதி பெற்ற விவகாரத்தில் சீமான் மத்திய அரசிடம் வசமாக சிக்கிக் கொண்டதாகவும், சிறை செல்லும் அபாயம் உள்ளதால் பாஜவின் பிரச்சாரகராக அவர் மாறிவிட்டார் என்றும் மூத்த பத்திரிகையாளர்...

பாஜகவின் குரலாக மாறிய சீமான்… பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் பகீர் குற்றச்சாட்டு!

பாஜகவின் குரலை ஒலிப்பது போன்று பல நேரங்களில் சீமான் குரல் வருகிறது என்று மூத்த பத்திரிகையாளர்  எஸ்.பி.லெட்சுமணன் குற்றம்சாட்டியுள்ளார்.தந்தை பெரியார் குறித்து சீமானின் சர்ச்சை பேச்சு தொடர்பாக எஸ்.பி. லட்சுமணன் பிரபல யூடியூப்...

பெரியாரின் புகழை எள்முனையளவு கூட சீமானால் சிதைக்க முடியாது: செல்வப்பெருந்தகை கண்டனம்!

எத்தனை ஆயிரம் பேர் ஒன்று சேர்ந்து வந்தாலும் தந்தை பெரியாரின் புகழை எள்முனையளவு கூட  சிதைக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக  தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை...

பெரியார் குறித்து அவதூறு : சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற த.பெ.தி.க-வினர் கைது!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் நீலாங்கரை வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை போலிசார் கைது செயதனர்.கடலூரில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தில்...