Tag: நிலத்தடி நீர்

“கேப் டவுன்” ஆக மாறுகிறதா ஆன்மீக பூமி? நிலத்தடி நீர் வறட்சியில் தமிழகத்திலேயே திருவண்ணாமலை முதலிடம்!

குடியிருப்புகள் அனைத்தும் லாட்ஜ்களாக மாறும் அவலம்: 1300 அடிக்குக் கீழே சென்றும் நீர் கிடைக்காமல் தவிக்கும் உள்ளூர் மக்கள்!தமிழகத்தில் நிலத்தடி நீர் மிக வேகமாகக் குறைந்து வரும் மாவட்டங்களின் பட்டியலை ஒன்றிய அரசு...

டெல்டாவில் மீண்டும் 12 மணல் குவாரிகளைத் திறக்க அரசு முடிவு? விவசாயிகள் கடும் அதிர்ச்சி!

காவிரி டெல்டா ஆற்றுப் படுகைகளில் முடங்கிக் கிடந்த மணல் குவாரிகளை மீண்டும் திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல், ஒட்டுமொத்த டெல்டா விவசாயிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகப் பாதிக்கப்படும்...

அதலபாதாளத்திற்குச் சென்ற நிலத்தடி நீர்! அயப்பாக்கத்தை உலுக்கும் தண்ணீர் திருட்டு – மக்கள் தவிப்பு!

சென்னை புறநகர் பகுதியான அயப்பாக்கம் ஊராட்சியில், வரலாறே காணாத வகையில் நிலத்தடி நீர்மட்டம் 500 அடிக்கும் கீழே சென்றுவிட்டதால், பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்கே தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். தனியார் நிலங்களில் சட்டவிரோதமாக ராட்சத...