Tag: நில முறைகேடு
பழனி கோயில் நில முறைகேடு மற்றும் வழக்கறிஞர் மரணம்: அரசின் நேர்மையைக் கேள்வி எழுப்பும் ‘தவெக’ முதன்மைச் செயலாளர் வல்லம் பஷீர்!
பழனி முருகன் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் கைதாகி, மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் திடீரென உயிரிழந்த விவகாரம், தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை...
பழனி கோயில் நில முறைகேட்டு வழக்கு: கைதான வழக்கறிஞர் மதுரை சிறையில் மரணம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
பழனி முருகன் திருக்கோயிலுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்த வழக்கில் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் குறித்து...
