Tag: நெல்லை சோதனை

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: நெல்லையில் சமையலர் மற்றும் டெக்கரேஷன் ஊழியர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை!

திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் வெறும் ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்து மோசடி செய்த...