Tag: பத்திரிகையாளர் உமாபதி

இளைஞர் கொடூர கொலை! 5 போலீஸ்காரர்கள் கைது! உண்மை என்ன?

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது விரைந்து விசாரித்து கடுமையான தண்டனையை அரசு பெற்றுத்தர வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி வலியுறுத்தி உள்ளார்.சிவகங்கையில் காவல்துறையினர் தாக்கியதில்...

கள் இறக்கிய சீமான்! நா.த.கவில் இணைய நான் தயார்! பத்திரிகையாளர் உமாபதி நேர்காணல்!

சீமான் இனவாதம் என்கிற பெயரில் தமிழர்களை பழங்காலத்திற்கு அழைத்துச் செல்கிறார். தூத்துக்குடியில் உள்ள பிள்ளைகளை கள் இறக்க சொல்லும் அவர், தனது மகனின் படிப்பை நிறுத்திவிட்டு கள் இறக்க சொல்வாரா? என மூத்த...

பிடுங்கப்பட்ட அதிகாரம்! பீகாருக்கே ஓடும் ரவி! உடைத்துப் பேசும் உமாபதி!

பல்கலைக்கழகங்கள் மூலம் மாணவர்களிடம் சனாதனத்தை பரப்புவதற்காகவே ஆர்.என்.ரவி, ஆளுநராக நியமிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் வேந்தர் பொறுப்பில் இருந்து நீககப்பட்டதால் தமிழர்களுக்கு மிகப் பெரிய விடிவு காலம் பிறந்துவிட்டதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.ஆளுநருக்கு எதிராக...