Tag: பயங்கர வெடி விபத்து
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து – இருவர் பலி!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மாயத்தேவன்பட்டி கிராமத்தில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான ஜெயந்தி பட்டாசு ஆலை...
மைசூரு பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து
மைசூரு பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து
மைசூரு நகரில் உள்ள ஹூப்ளி தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.மைசூர் நகர் ஹூப்ளி தொழில் பூங்கா இருக்கிறது. இந்த...