Tag: பாமக
முழு அடைப்பு- கடலூரில் 40 சதவீத கடைகள் மூடல்
முழு அடைப்பு- கடலூரில் 40 சதவீத கடைகள் மூடல்
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனம் தனது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக பல்வேறு கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி உள்ளது.குறிப்பாக வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழை...
என்.எல்.சியை கண்டித்து நாளை பாமக முழு அடைப்பு போராட்டம்
என்.எல்.சியை கண்டித்து நாளை பாமக முழு அடைப்பு போராட்டம்
என்.எல்.சியின் நிலப்பறிப்பு உழவர்களுக்கு எதிரான போரான முழு அடைப்புக்கு உழவர்கள்,வணிகர்கள் முழு ஆதரவளிக்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
23 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் சமூக அநீதி- அன்புமணி ராமதாஸ்
23 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் சமூக அநீதி
வணிகவரித்துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “வணிகவரித்துறையினருக்கு மாறுதல்...
நான் ஆட்சியில் இருந்திருந்தால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்திருப்பேன்- அன்புமணி ராமதாஸ்
நான் ஆட்சியில் இருந்திருந்தால் ஆன்லைன் சூதாட்டத்தை, தடை செய்திருப்பேன்- அன்புமணி ராமதாஸ்
நான் ஆட்சியில் இருந்திருந்தால் ஆன்லைன் சூதாட்டத்தை, தடை செய்திருப்பேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி...
புத்தாக்கம் செய்வோம்; பெண்மையைப் போற்றுவோம்- ராமதாஸ்
புத்தாக்கம் செய்வோம்; பெண்மையைப் போற்றுவோம்- ராமதாஸ்
பெண்களுக்கு சமத்துவம் வழங்குவதற்காக உலகில் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் கொள்கை என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள...
தடை செய்யப்பட்ட பிறகும் தலைவிரித்தாடும் இ -சிகரெட்டுகள்: அன்புமணி ராமதாஸ்
தடை செய்யப்பட்ட பிறகும் தலைவிரித்தாடும் இ -சிகரெட்டுகள்: அன்புமணி ராமதாஸ்
போதை, புற்றுநோயில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புகையிலை...