Tag: புதிய வெள்ள அபாயம்
சீனா–நேபாள எல்லையில் 1,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்! புதிய வெள்ள அபாயத்தால் உஷார் நிலையில் அதிகாரிகள்
சீனா–நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, திபெத் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஏற்கனவே பெரும் சேதத்தை ஏற்படுத்திய வெள்ளத்துக்கு மத்தியில், புதிதாக உருவான தடுப்பு...
