Tag: புறக்கணிப்பதாக

ஆளுநர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழா…புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு…

தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் கொச்சைப்படுத்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.இதுகுறித்து, அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட...