Tag: மதராஸ் உயர்நீதிமன்றம்

“சுற்றறிக்கைகள் எங்கே போனது?” – பணியின்போது மொபைலில் மூழ்கும் போக்குவரத்து காவலர்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி!

பணியில் இருக்கும்போது போக்குவரத்து காவலர்கள் யாரும் செல்பேசியைப் பயன்படுத்தக் கூடாது என்று கடுமையான சுற்றறிக்கைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தும், அவர்கள் தொடர்ந்து மொபைலிலேயே மூழ்கியிருப்பதாகச் சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.நீதிபதியின் நேரடிப் பார்வை...