Tag: மிதக்கும்

அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் 8 நாட்களாக தண்ணீரில் மிதக்கிறது – விவசாயிகள் வேதனை

வந்தவாசி அடுத்த ஸ்ரீ ரங்கராஜபுரம் கீழ் செப்பேடு கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 100 ஏக்கர் நெல் பயிர்கள் 8 நாட்களாக தண்ணீரில் இருப்பதால் நெல் கதிர்கள் அழுகி, நெல் நாற்றாக...

வெள்ளத்தில் மிதக்கும் வட தமிழக மாவட்டங்களுக்கு கூடுதல் மீட்புக் குழுக்களை அனுப்ப வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

வெள்ளத்தில் மிதக்கும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு கூடுதல் மீட்புக் குழுக்களை அனுப்பி பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வங்கக்கடலில் உருவான...