Tag: மீனவர்கள் கைது விவகாரம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை!

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களையும் அவர்களது 2 விசைப் படகுகளையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர்.ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் நேற்று மீன்பிடி அனுமதி சீட்டு...

கச்சத்தீவு அருகே  14 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது: இலங்கைக்கடற்படை அட்டூழியம்!

கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கைக்கடற்படை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அண்மை காலமாக தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது....