Tag: முடிவுகட்டிய
விவசாயிகளின் நீண்ட கால அறவழி போராட்டத்தை முடித்து வைத்த தமிழக அரசு!
திருமுட்டம் வட்டத்திலுள்ள 38 வருவாய் கிராமங்கள் காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதுதிருமுட்டம் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளின் பல ஆண்டுகால எதிர்பார்ப்புக்கு தமிழக அரசு முடிவு கட்டியுள்ளது. காட்டுமன்னார்கோயில் வட்டத்திலிருந்து...
