Tag: மெழுகுவர்த்தி அஞ்சலி

100-க்கும் மேற்பட்டோர் பலி… 36 கும்பகோணம் வாசிகள் மாயம்! நேபாள துயரத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய பள்ளி மாணவர்கள்!

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும், கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட காணாமல் போன அனைவரும் நலமுடன் மீட்கப்பட வேண்டியும் கும்பகோணத்தில் பள்ளி மாணவர்கள் அஞ்சலி மற்றும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.நேபாளத்தை...