Tag: மோசடியில் ஈடுபட்ட

முதியவர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

சென்னையில் இடைத்தரகர் என பொது இடங்களில் தன்னை அறிமுகப்படித்திக் கொண்டு முதியவர்களை குறிவைத்து நூதன முறையில் ஏமாற்றிய பணத்தில் விலைமாதர்களுடன் ஜாலியாக இருப்பதை வழக்கமாக கொண்டவராம் முருகன்.  இதுவரை 5 பெண்களை திருமணம்...

மகன் படிக்கும் பள்ளி நிர்வாகத்திடம் மோசடியில் ஈடுபட்ட – தந்தை கைது

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 48). இவரது மகன் எழும்பூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்து வருகிறார். அந்த வகையில் பள்ளிக்கு சென்று வரும்போது பள்ளி முதல்வருடன் நல்ல...

புதுச்சேரியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட தம்பதி – 6 ஆண்டுகளுக்குப் பின் கைது

புதுச்சேரியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட வழக்கில்,பெங்களூரில் தலைமறைவாக இருந்த சென்னை தம்பதியை போலீசார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்தனர்.புதுச்சேரி அடுத்த லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை...