Tag: மோப்ப நாய்கள்
வயநாடு நிலச்சரிவு கொடூரம்: மண்ணுக்குள் புதைந்த உயிர்களைத் தேடி மோப்ப நாய்களுடன் களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த அதிபயங்கரக் கனமழை காரணமாகப் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கைச் சீற்றத்தில் சிக்கிப் பல கிராமங்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி இடிபாடுகள்...
