Tag: ரயிலுக்கு அடியில் 290 கி.மீ. தொங்கியபடி பயணம்.

ரயிலுக்கு அடியில் 290 கி.மீ. தொங்கியபடி பயணம்… டிக்கெட் எடுக்க பணம் இல்லாததால் விபரீதம்!

மத்திய பிரதேசத்தில் டிக்கெட் எடுக்க பணம் இல்லாததால் தொழிலாளி ஒருவர் ரயிலுக்கு அடியில் 290 கிலோ மீட்டர் தொங்கியபடி பயணம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேச மாநிலம் இடார்ச்சி ரயில் நிலையத்தில்...