Tag: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன்
புலம்பெயர் ஈழத்தமிழர்களை அணி திரள்வதை தடுக்கும் மாயை சீமான்… புலம்பெயர் தமிழர் ஆருஷ் ஆதங்கம்
2009ஆம் ஆண்டிற்கு பின்னர் ஈழத்தமிழர்கள் ஓரணியில் திரண்டுவிடக் கூடாது என்பதற்காக மடைமாற்றப்பட்டதுதான் சீமான் என்ற பிம்பம் என்றும், அது இன்றும் தமிழ் மக்களை அழித்துக்கொண்டிருப்பதாகவும் புலம்பெயர் இலங்கை தமிழர் அருஷ் குற்றம்சாட்டியுள்ளார்.இலங்கை தமிழர்...
பிரபாகரன் போட்டோவை தன்னுடைய தனிப்பட்ட அரசியலுக்கு பயன்படுத்திய சீமான்… பத்திரிகையாளர் அய்யநாதன் விளாசல்!
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தனது இயக்கத்தில் செயல்படுத்தியவர் என்றும் பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார். பிராபாகரனுடயை புகைப்படத்தை தனது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக சீமான் பயன்படுத்திக்கொண்டார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.சீமானுக்கு...
சீமான் – பிரபாகரன் புகைப்பட விவகாரம்… நடந்தது என்ன? இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேட்டி!
சீமான் - பிரபாகரன் இணைந்த புகைப்படம் சமூக நல்லிணக்கம், சமூகத்தில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய செயலுக்கு வழிவகுப்பதால் அது போலியானது என்ற உண்மையை வெளிப்படுத்தியதாக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.சீமான் - பிரபாகரன் இணைந்த...
பிரபாகரன் எங்காவது திராவிட இயக்கத்தை எதிர்த்து பேசியுள்ளாரா…? சீமானுக்கு, ஆளுர் ஷாநவாஸ் கேள்வி!
தந்தை பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் கடந்தும் மீண்டும் அவர்தான் பேசப்படுவதாகவும், அவர் குறித்த சிந்தனைகள் அலசி ஆராயப்படுவதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.பெரியார், பிரபாகரன் ஆகியோரை...
பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்தை நான் தான் எடிட் செய்தேன்… இயக்குநர் ராஜ்குமார் அதிர்ச்சி தகவல்!
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை போலியாக உருவாக்கி கொடுத்ததே நான் தான் என்று சேலத்தை சேர்ந்த திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சேலம் மாவட்டம் சங்ககிரியை...
பெரியார் மீதான சீமானின் விமர்சனம் அதர பழசு… பண்பாட்டு தளத்தில் நாதக என்ன செய்தது?… பத்திரிகையாளர் சுகுணா திவாகர் கேள்வி!
அரை நூற்றாண்டு காலம் பொதுவாழ்வில் இருந்த பெரியாரை, அவரது ஒரு சில முரண்பாடுகளை சொல்லி அவரை அரசியலில் இருந்து அகற்றிவிடலாம் என சீமான் நினைப்பது நடக்காது என்று மூத்த பத்திரிகையாளர் சுகுணா திவாகர்...