Tag: 15 – piranil vizhaiyamai

15 – பிறனில் விழையாமை

141. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்         தறம்பொருள் கண்டார்க ணில். கலைஞர் குறல் விளக்கம்  - பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து...