Tag: 150 பேர்
கைலாஷ் யாத்திரை சென்ற 150 பேரும் பத்திரமாக உள்ளோம் – ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி வீடியோ வெளியீடு!
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி உட்பட 150 தமிழர்களும் பத்திரமாக இருப்பதாக வீடியோ பதிவு...
