Tag: 3 ஆண்டு திட்டம்
2029-க்குள் போதைப்பொருள்கள் இல்லாத இந்தியா உருவாகும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!
வரும் 2029-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் போதைப்பொருள் பயன்பாடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, "போதையில்லாத இந்தியா" உருவாகும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கோவாவின் பனாஜி நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர்...
