Tag: 5000 Families

ஆவடியில் 3000 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் எம்.ஆர்,கே. பன்னீர் செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர்

ஆவடி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 3000 பேருக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் எம்.ஆர்,கே. பன்னீர் செல்வம் மற்றும்  சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் வழங்கினார்கள்.மிக்ஜாம்...