Tag: asked
”அரசு ஊழியர்கள் மீது எடப்பாடிக்கு திடீர் கரிசனம் ஏன்?” அன்பில் மகேஸ் கேள்வி…
2003ல் ஓயடவூதியத் திட்டத்தை ரத்து செய்த அதிமுக இப்போது ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது என அன்பில் மகேஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை பார்த்து எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி...
ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு… சரம்சரமாய் கேள்வி கேட்ட உச்சநீதிமன்றம்..!
ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் 12 கேள்விகளை தொடுத்திருக்கிறது. இந்தக் கேள்விகள் மீது தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் தரப்பு ஒருவாரத்தில் எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்ய வேண்டும். கடந்த...
