Tag: Border Countries

பேரிடர்களைத் தடுக்கத் தவறும் எல்லையோர நாடுகள்? இமயமலைப் பிராந்தியத்தில் தொடரும் ஆபத்து குறித்துப் பத்திரிகையாளர் சுகிதா எச்சரிக்கை!

நேபாளம் மற்றும் இமயமலைப் பகுதிகளில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் இயற்கை பேரிடர்கள், பனிப்பாறை ஏரிகள் வெடிப்பு மற்றும் கட்டுப்பாடற்ற ஆன்மீகச் சுற்றுலாக்களால் ஏற்படும் பேராபத்துகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் சுகிதா, விரிவாகக் கருத்துகளைப்...