Tag: ChantingMantras
கிருஷ்ணா ஆற்றில் இருந்து கரையேறிய முதலை: மழை வேண்டி மந்திரம் ஓதி பூஜை செய்த கோயில் பூசாரி!
தெலங்கானா மாநிலத்தில் கிருஷ்ணா ஆற்றுக்கு அருகே உள்ள பிரசித்தி பெற்ற பீச்சுபள்ளி ஹனுமார் கோயில் வளாகத்திற்குள் திடீரெனப் பெரிய முதலை ஒன்று புகுந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.ஆற்றிலிருந்து கரையேறி வந்த...
