Tag: Couple Rescue
நண்டு பிடிக்க சென்றபோது அடையாற்றில் சிக்கிக்கொண்ட குடும்பத்தினர்… படகு மூலம் பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்
அடையாறு ஆற்றில் நண்டுபிடிக்க சென்றபோது தண்ணீரில் சிக்கித் தவித்த குடும்பத்தினரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிகேசவன் (48) - செல்வி (43) தம்பதியினர், குடும்பத்துடன் கடந்த 2 ஆண்டுகளாக...
