Tag: deliberately

பார்கவுன்சில் தேர்தலை திட்டமிட்டு தாமதப்படுத்தும் நிர்வாகம் – வேல்முருகன் குற்றச்சாட்டு

பார்கவுன்சில் தேர்தலை நடத்தவிடாமல் தள்ளி வைப்பதற்கான நடவடிக்கை தற்போதைய தமிழ்நாடு பார்கவுன்சில் நிர்வாகிகள் மேற்கொண்டு வருவதாக வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தல் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருப்பது குறித்து வழக்கறிஞர்கள்...

வேண்டுமென்றே அவதூறு பரப்பிய எடப்பாடி பழனிச்சாமிக்கு கே. சி. பழனிச்சாமி கண்டனம்

எடப்பாடி பழனிச்சாமி என்னை அவதூறு செய்ய சிறுமைப்படுத்த ஒருங்கிணைப்பு தொடர்பான கேள்விக்கு விமான நிலையத்தில் பேசி உள்ளார் என கே. சி. பழனிச்சாமி கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து செய்தியாளா்கள் சந்திப்பில், எடப்பாடி பழனிச்சாமி கடந்த...