Tag: Drinking Water Protest

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை: 3 மாதங்களாகக் குடிநீரின்றி அவதிப்படுவதால் போராட்டம்!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கம் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைபட்டிருப்பதைக் கண்டித்தும், தடையின்றித் தண்ணீர் வழங்கக் கோரியும் அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர்...