Tag: edapadi palanisamy

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது – இபிஎஸ்

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய நிதி அமைச்சர் அவர்கள்...

டாஸ்மாக்கில் காலி பாட்டில்களை திரும்ப பெறாததால் அரசுக்கு 200 கோடி இழப்பு – இபிஎஸ் கடும் கண்டனம்

டாஸ்மாக்கில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தினால் தமிழ்நாடு அரசுக்கு 200 கோடி இழப்பு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், “உயர்நீதிமன்ற...

கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 19 அம்மா உணவகங்களை இந்த விடியா திமுக அரசு மூடியுள்ளது – இபிஎஸ் குற்றச்சாட்டு

கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 19 அம்மா உணவகங்களை இந்த விடியா திமுக அரசு மூடியுள்ளது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அம்மா ஆட்சியில் 2021...

காவல் துறையை தங்களின் சுயநலத்திற்காக இந்த ஆட்சியாளர்கள் ஏவல் துறையாக பயன்படுத்துகிறார்கள் – இபிஎஸ்

காவல் துறையை தங்களின் சுயநலத்திற்காக இந்த ஆட்சியாளர்கள் ஏவல் துறையாக பயன்படுத்துகிறார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா...

2026 சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்பது உறுதி – இபிஎஸ்

2026 சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்பது உறுதி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதிவாரியாக நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார்....

யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது – இபிஎஸ்

யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பகுஜன்...