Tag: Edappadi Palaniswamy

கர்நாடக அரசிடமிருந்து காவிரி நீரை பெறாமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசு – ஈபிஎஸ் கண்டனம்

 இந்த ஆண்டு காவிரியில் இருந்து கர்நாடக அரசு நமக்கு தர வேண்டிய பங்கு நீரை முழுமையாகப் பெறாமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர்...

வெள்ளாற்றின் குறுக்கே பு.ஆதிவராகநல்லூரில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி அதிமுக ஆர்ப்பாட்டம்!

வெள்ளாற்றின் குறுக்கே பு. ஆதிவராகநல்லூரில் தடுப்பணை கட்ட மறுக்கும் பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில், கடலூர் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி...

எம்.ஜி.ஆர் குறித்த ஆ.ராசாவின் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

 எம்.ஜி.ஆர். குறித்த தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவின் பேச்சுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.14 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை வாபஸ்!இது குறித்து அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான...

”விடியா ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சவக் குழியில் உள்ளது”- எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

 விடியா ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சவக் குழியில் இருப்பதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியா திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதலே தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு...

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கொடூர தாக்குதல் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர் நேசபிரபு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மர்ம நபர்கள் தன்னை தாக்குவதற்கான...

தமிழ் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – எடப்பாடி பழனிசாமி

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரும் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும், என்றும் குறையாத அன்பையும் பெற்று வளமோடும், நலமோடும் இன்புற்று வாழ வேண்டும் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.தமிழகம் முழுவதும் பொங்கல்...