Tag: Edappadi Palaniswamy
பெண்மையின் மேன்மையைப் போற்றுவோம்- எடப்பாடி பழனிசாமி மகளிர் தின வாழ்த்து!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள்...
திருச்சி முகாமில் அவதியடைந்து வரும் 3 இலங்கை தமிழர்களை விடுவிக்க வேண்டும் – ஈபிஎஸ்
திருச்சி முகாமில் வாடும் 3 இலங்கை தமிழர்களை உடனடியாக அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்ப மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக...
வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினரிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – ஈபிஎஸ்
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினரிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட...
போதைப் பொருள் கடத்தலில் திமுக நிர்வாகிகள் ஈடுபட்டது வெட்கக்கேடானது – ஈபிஎஸ்
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் ஆளும் திமுக நிர்வாகிகள் என்பது வெட்கக்கேடானது, வேதனையானது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் காவல்துறை தலைவர்...
அம்மா காட்டிய வெற்றிப் பாதையில் தொடர்ந்து நடைபோடுவோம் – எடப்பாடி பழனிசாமி
புரட்சித் தலைவி அம்மா காட்டிய வெற்றிப் பாதையில் தொடர்ந்து நடைபோட உறுதி ஏற்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்...
ஆ.ராசாவை கண்டித்து வருகிற 09ம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் – ஈபிஎஸ் அறிவிப்பு
எம்.ஜி.ஆரை விமர்சித்த ஆண்டிமுத்து ராசாவுக்கு எதிராக நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவிநாசியில் அதிமுக சார்பில் வருகிற 9.2.2024 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக...