Tag: Edappadi Palaniswamy
தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள் – ஈபிஎஸ்
உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள...
மாநில நலனுக்கு எதிரானவர்களை மக்கள் துணையோடு ஒற்றைவிரலால் ஓங்கிஅடிப்போம் – ஈபிஎஸ்
நம் மாநில நலனுக்கு எதிரானவர்களை மக்கள் துணையோடு ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எஸ்க்...
போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஓங்கிஅடிப்போம் – ஈபிஎஸ்
போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஒற்றைவிரலால் ஓங்கிஅடிப்போம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்...
தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்வு – ஈபிஎஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியிருப்பதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும்,...
போதை பொருள் விற்பனை குறித்து புகார் அளித்தவரை கைது செய்வதா? – ஈபிஎஸ் கண்டனம்!
கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பவர்களைப் பற்றி காவல் துறையிடம் புகார் அளித்த ஆதிநாராயணன் அவர்களைக் கைது செய்துள்ள விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...
திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
திமுக அரசை கண்டித்து வருகிற 12ம் தேதி தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக...
