Tag: Education News
காந்திகிராமப் பல்கலைக்கழகப் பதிவாளர் நேர்காணலில் முறைகேடு புகார்: தகுதியற்றவருக்குப் பதவி வழங்கத் திட்டமா?
திண்டுக்கல் காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் இன்று (03/09/2026) நடைபெறும் பதிவாளருக்கான நேர்காணலில், குறிப்பிட்ட நபரைத் திட்டமிட்டு நியமிக்கச் சிலர் மறைமுகமாகச் செயல்படுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கண்துடைப்பாக நடைபெறும் நேர்காணல்
காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பதவிக்கான அறிவிப்பு...
நீட் போராட்டம்: வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற மகாராஷ்டிர அரசு அதிரடி உத்தரவு!
பீகாரைத் தொடர்ந்து அதிரடி முடிவை எடுத்த முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் — 400-க்கும் மேற்பட்டோர் மீதான வழக்குகள் ரத்து!பீகார் மாநிலத்தைத் தொடர்ந்து, நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராகத் தீவிரப்...
மும்மொழிக் கொள்கையின் சாயம் வெளுத்தது! — 24 ஆயிரம் பேர் பேசும் மொழிக்கு 6,000 பிஎம் ஸ்ரீ ஆசிரியர்களா?
"24,000 பேர் பேசும் மொழிக்கு 6,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களா?" — நாடாளுமன்றத்தில் வெளியான அதிர்ச்சி புள்ளிவிவரத்தால் தமிழ் ஆர்வலர்கள் கொந்தளிப்பு!நாடு முழுவதும் இயங்கி வரும் 'பிஎம் ஸ்ரீ' (PM SHRI) மாதிரிப் பள்ளிகளில்,...
“மத்திய அரசுக்கு அஞ்சுகிறதா தமிழக அரசு?” — நீட் முறைகேடு போராட்டக் களம் குறித்த மூத்த பத்திரிகையாளர் மணியின் காரசாரப் பேட்டி!
தேசிய அளவில் நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் பல்வேறு தகுதித் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்கராய்ஜ ஜனதா கட்சி’ (CJP) மற்றும் Gen Z...
கொதிப்பில் மாணவர்கள்! நீட் முறைகேடும் ஒன்றிய அரசின் நிலைப்பாடும்: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் விவரிப்பு!
நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் மற்றும் முறையற்ற வினாத்தாள் கசிவு காரணமாக நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள் கடும் கொதிப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.நீட் தேர்வு முறைகேடுகளும்...
“நீட் தேர்வை ரத்து செய்வதே ஒரே தீர்வு”: டெல்லி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் முழக்கம்!
நீட் தேர்வில் உள்ள ஆபத்துகளைத் தொடக்கத்திலிருந்தே திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சுட்டிக்காட்டி எதிர்த்து வருவதாகவும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே நிரந்தரத் தீர்வாக அமையும்...
