Tag: EPS

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள் – ஈபிஎஸ்

உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள...

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு யுகாதி வாழ்த்து தெரிவித்த ஈபிஎஸ்!

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி யுகாதி திருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி...

கொளத்தூரில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வட சென்னை கொளத்தூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் மனோகரை ஆதரித்து அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர...

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு வாக்குறுதியை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை – ஈபிஎஸ்!

 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு வாக்குறுதியை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு வாக்குறுதிகளை அரசு ஊழியர்கள்...

தஞ்சாவூரில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தஞ்சாவூரில் தேமுதிக வேட்பாளர் சிவநேசனை ஆதரித்து அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.19.04.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, மாண்புமிகு கழகப் பொது...

திருப்பூரில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூரில் அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற மாபெரும்...