Tag: Farmers Issue
“45 நாள் தண்ணீரை வச்சு என்ன செய்யுறது?”.. மேட்டூர் அணையின் நீர் திறப்பை அதிகரிக்க சி.பி.எம் சண்முகம் வலியுறுத்தல்!
சம்பா சாகபடிக்கு மேட்டூர் அணையின் நீர் திறப்பை அதிகரிக்க வேண்டும்: சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்/சண்முகம் கோரிக்கை!டெல்டா மாவட்டங்களில் நடைபெறவுள்ள சம்பா நெல் சாகுபடியைக் கருத்தில் கொண்டு, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காகத்...
ஆந்திராவில் கடும் வறட்சி; விவசாயிகளின் துயரத்தைப் புறக்கணிக்கும் சந்திரபாபு நாயுடு அரசு: ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி கடும் தாக்கு!
ஆந்திரப் பிரதேசத்தில் நிலவும் மிகக் கடுமையான வறட்சி நிலைமையையும், அதனால் விவசாயிகள் சந்தித்து வரும் இன்னல்களையும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு முற்றிலும் புறக்கணித்து வருவதாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி (YSRCP)...
இரண்டு மாதங்கள் கடந்தும் விவசாயிகளைச் சென்றடையாத குறுவைத் தொகுப்பு – சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்குவதில் காட்டும் குதிரை வேகத்தை விவசாயிகளின் நலனில் காட்டத் தயங்குவது ஏன்?
குறுவைத் தொகுப்பு வழங்கத் தாமதம்: தவெக அரசைக் கடுமையாகச் சாடிய டிடிவி தினகரன்குறுவை சாகுபடி காலம் முடிவடைந்து அறுவடை நிலைக்கு வந்துவிட்ட நிலையிலும், தமிழக அரசு அறிவித்த குறுவைத் தொகுப்பு உதவித்தொகை விவசாயிகளுக்கு...
தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ல் தி.மு.க. மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
விவசாயிகளின் நலன்களைப் புறக்கணித்து, மேகதாது விவகாரத்தில் மெத்தனப்போக்கைக் கடைப்பிடிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கழகத் தலைவர்...
