Tag: Flood Victim

மனிதநேயம் செத்துப்போச்சா? வெள்ளப் பெருக்கில் மிதந்த பெண்ணின் நகையைத் திருடிய இளைஞர்கள் கைது!”

நேபாள நாட்டில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஏராளமானோர் உயிரிழந்து வரும் சூழலில், மிதந்து வந்த பெண்ணின் சடலத்திலிருந்து தங்கக் கம்மலைத் திருடிய இரு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மனிதநேயமற்ற கொடூரம் நேபாளத்தில்...