Tag: Freedom of expression
காவி சிந்தனையில் இருந்த என்னை பகுத்தறிவுப் பாதைக்கு மாற்றிய பெரியார்.. எழுத்தாளர் நலங்கிள்ளியின் உருக்கமான பேட்டி!
"ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பின்னணியில் காவிமயமான சிந்தனைகளோடு இருந்த என்னை, பகுத்தறிவுப் பாதைக்குக் கொண்டு வந்து கருப்புமயமாக மாற்றியவர் தந்தை பெரியார் தான்; ஆகவே, எனது இந்த நூலை அவருக்குக் காணிக்கையாக்குகிறேன்" என்று எழுத்தாளர்...
