Tag: K.Balakrishan

ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது – கே.பாலகிருஷ்ணன்

ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு...

இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது – கே.பாலகிருஷ்ணன்

இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனுஷ்கோடியிலிருந்து கடலில் நாட்டுப்படகில் பாரம்பரிய...

சாதி ஆணவப் படுகொலை தடுப்பதற்கு தமிழகத்தில் தனி சட்டம் கொண்டு வர வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்

சாதி ஆணவப் படுகொலை தடுப்பதற்கு தமிழகத்தில் தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“விருதுநகர் மாவட்டம், கோவிலாங்குளத்தை...

பாஜகவின் கடைசி முயற்சியையும் மக்கள் முறியடிப்பார்கள், இந்தியாவில் மாற்று ஆட்சி உருவாகும் – கே.பாலகிருஷ்ணன்!

பாஜகவின் கடைசி முயற்சியையும் மக்கள் முறியடிப்பார்கள் இந்தியாவில் மாற்று ஆட்சி உருவாகும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரை உடனடியா நிறுத்த வலியுறுத்தியும்...

பிரதமர் மோடி தியானம் செய்வதை ஊடகங்களில் ஒளிபரப்பு செய்ய தடை விதிக்க வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்!

பிரதமர் மோடி தியானம் செய்வதை ஊடகங்களில் ஒளிபரப்பு செய்ய தடை விதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.நாடாளுமன்ற...

பள்ளி மாணவிகளை பாலியல் வணிகத்தில் தள்ளிய அனைத்து குற்றாவளிகளையும் கைது செய்ய வேண்டும் – சிபிஐ (எம்) கடிதம்

பள்ளி மாணவிகளை பாலியல் வணித்தில் தள்ளிய அனைத்து குற்றாவளிகளையும் கைது செய்ய வேண்டும் என சிபிஐ (எம்) பாலகிருஷ்ணன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், சென்னை, தி.நகர்,...