Tag: kalainjar kural vilakkam

16 – பொறையுடைமை

151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை         இகழ்வார்ப் பொறுத்தல் தலை. கலைஞர் குறல் விளக்கம்  - தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும்...