Tag: Maridhas
பழனி கோயிலின் ₹100 கோடி சொத்தைக் கொள்ளையடிக்க முயற்சி; குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கத் திட்டமா?” – அரசியல் விமர்சகர் மாரிதாஸ் காரசாரக் கேள்வி!
திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்து கொள்ளையடிக்க முயன்ற அசுர...
