Tag: MDMK
காந்தியை இழிவுப்படுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் – வைகோ வலியுறுத்தல்
மகாத்மா காந்தியை இழிவு படுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த நேதாஜி...
ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசு மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வாதாட வேண்டும் – வைகோ வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிரான மூத்த வழக்கறிஞர்களை நியமித்து மீண்டும் ஆலையை திறக்க முடியாதபடி வாதாட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்கிறேன்- வைகோ
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்கிறேன்- வைகோ
1929ல் பெரியார் ஈ.வெ ராமசாமி நாயக்கர் நடத்திய சுயமரியாதை இயக்கத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்க வேண்டும் என இயற்றப்பட்ட தீர்மானத்தை 60 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற்றியவர்...
ஆளுநர் ரவி பாஜகவின் ஏஜெண்ட்- வைகோ காட்டம்
ஆளுநர் ரவி பாஜகவின் ஏஜெண்ட்- வைகோ காட்டம்செந்தில் பாலாஜி வகித்த துறைகளை மற்ற அமைச்சர்களுக்கு மாற்றிட ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் கடிதத்தை ஏற்காமல்...
”வைகோவுக்கு திறமை இல்லை; அவரால் கட்சியை நடத்த இயலாது”
”வைகோவுக்கு திறமை இல்லை; அவரால் கட்சியை நடத்த இயலாது”
மதிமுக பொதுச்செயலாளார் வைகோவால் கட்சியை நடத்த இயலாது என அண்மையில் கட்சியிலிருந்து விலகிய திருப்பூர் துரைசாமி விமர்சித்துள்ளார்.மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என மதிமுக பொதுச்செயலாளர்...
மதிமுகவிலிருந்து விலகும் திருப்பூர் துரைசாமி
மதிமுகவிலிருந்து விலகும் திருப்பூர் துரைசாமி
மதிமுக கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, அக்கட்சியிலிருந்து முழுவையாக விலகுவதாக அறிவித்துள்ளார்.மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம்...