Tag: Middle East Tension
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்: அமெரிக்க மீது ஈரான் முன்னெடுக்கும் ‘மாஸ்டர் பிளான்’ – உலக வர்த்தகம் கடும் பாதிப்பு!
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.அமெரிக்க ராணுவத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள், மூலப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள், விநியோகச் சங்கிலிகள் மற்றும்...
அமெரிக்காவின் அடிமை நாடா ஓமன்? டிரம்பின் நேரடி மிரட்டலும் வளைகுடாவின் ராஜதந்திரப் போரும்!
உலக அமைதியின் முகமூடியாக வலம்வரும் ஓமன் நாட்டின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்திருக்கும் நேரடி மிரட்டல், சர்வதேச அரசியலில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் ஈரானுடன் கைகோர்த்து ஓமன் புதிய...
“ஈரான் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வேண்டும்; ஓமன் குறுக்கே வந்தால் குண்டுவீசி தாக்குவோம்” – அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி அச்சுறுத்தல்!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட 60 நாள் தற்காலிக அமைதி உடன்படிக்கை காலம் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தச்...
ஹோர்முஸ் ஜலசந்தி யாருடைய கட்டுப்பாட்டில்? – டொனால்டு டிரம்பின் பேச்சுக்கு ஈரான் கடும் கண்டனம்!
டெஹ்ரான்: உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய தமனியான ஹோர்முஸ் ஜலசந்தி மீதான அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாடு குறித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கூற்றை ஈரான் அரசாங்கம் வன்மையாக மறுத்துள்ளது. அமெரிக்காவின் இந்த...
யூத குடியேற்றவாசிகளால் முற்றுகையிடப்பட்ட குஸ்ரா கிராமத்திற்கு கூடுதல் படைகளை அனுப்பியது இஸ்ரேல் ராணுவம்!
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள 'குஸ்ரா' (Qusra) என்னும் பாலஸ்தீன கிராமத்தில், அங்குள்ள குடும்பங்களை வீடுகளுக்குள் சிறைபிடித்து முற்றுகையிட்டுள்ள யூத குடியேற்றவாசிகளைக் கலைப்பதற்காக கூடுதல் படைகளை அனுப்பியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இச்சம்பவம்...
அமெரிக்கா – ஈரான் இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை நீட்டிப்பதில் முன்னேற்றம் இல்லை: ஈரான் திட்டவட்டம்!
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஜூன் மாதம் எட்டப்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று ஈரான் உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.செய்தி விவரம்
வளைகுடா பிராந்தியத்தில்...
