Tag: NCP

கட்சி, சின்னத்திற்கு உரிமைக் கோரினார் துணை முதலமைச்சர் அஜித்பவார்!

 தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த அஜித்பவார், தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன், மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க.- சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு...

கட்சித் தாவிய சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் தேசியவாத காங்கிரஸ் மனு!

 அஜித்பவார் மற்றும் அவருடன் வெளியேறிய ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை சபாநாயகருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.“அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும்”-...

“பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்”- சரத்பவார் அறிவிப்பு!

 எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் தக்காளி விலை உயர்வு… பொதுமக்கள் கவலை!கடந்த ஜூன் 23- ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில்...