Tag: Opinion Article
தமிழ்நாட்டிலும் தேவை ஒரு ஜந்தர் மந்தர்: எழுத்தாளர் சமஸின் சிந்தனைக் கட்டுரை!
மகாத்மா காந்தி மெரினா கடற்கரையில் நின்று ரௌலட் சட்டத்திற்கு எதிராக அறைகூவல் விடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க மண்ணில், இன்று சாமானிய மக்கள் தங்கள் உரிமைகளுக்காகக் கூடுவதற்குகூட முறையான பொதுவெளிகள் இல்லாத அவலநிலையைச் சுட்டிக்காட்டி...
அதிமுகவை அடியோடு அழிக்கும் எடப்பாடியின் ‘சுயநல’ சாம்ராஜ்யம்! – அம்மா கோபி மூத்த பத்திரிகையாளர்
"ரோமாபுரி எரியும்போது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்தான்" என்ற வரலாற்றுப் பழமொழி இன்று தமிழக அரசியலில், ரத்தமும் சதையுமாக அச்சுப்பிசகாமல் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அதிமுக என்ற மாபெரும் ஜனநாயகப் பேரியக்கம், நாலாபுறமும் சரிவை நோக்கி...
