Tag: Palani Land Scam
பழநி ரூ.100 கோடி மடம் நில மோசடி வழக்கு: 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள 3 பேரின் ஜாமீன் மனுக்களைத் திண்டுக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம்...
பழனியில் ரூ.100 கோடி அறக்கட்டளை நில மோசடி வழக்கு: சார் பதிவாளர், உதவியாளர் சஸ்பெண்ட் – அடுத்தடுத்து அரசு அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், ரூ.100 கோடி மதிப்பிலான அறக்கட்டளை நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில், பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய சார்பதிவாளர் பாலச்சந்தர் மற்றும் அலுவலக உதவியாளர் சிவசங்கரி ஆகிய இருவரும்...
