Tag: Palladam Murder

பல்லடத்தில் கோரச் சம்பவம்: இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் மற்றும் மகளை வெட்டிக் கொன்ற காதலன் கைது!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே இன்ஸ்டாகிராம் காதலுக்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக ஆத்திரமடைந்த காதலன், கல்லூரிப் பெண்ணையும் அவரது தாயாரையும் வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும்...