Tag: Pending Dues
நெல் கொள்முதல் நிலுவைத் தொகை: ரூ.150 கோடி நிதி வழங்கி கேரளா அரசு அதிரடி உத்தரவு!
கேரளாவில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான நிலுவைத் தொகையை வழங்கிட ரூ.150 கோடியை மாநில அரசு விடுவித்து உத்தரவிட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை அம்மாநில விவசாயிகள் மத்தியில்...
