Tag: PMK

மேல்மா உழவர்களுக்கு எதிராக தொடர்ந்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதா? – அன்புமணி கண்டனம்

மேல்மா உழவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பேச வேண்டும் எனவும், அவர்களின் கோரிக்கைகளில் சாத்தியமானவற்றை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக...

மனித – விலங்கு மோதலைத் தடுக்க சிறப்புப் படை அமைக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

மனித - விலங்கு மோதலைத் தடுக்க சிறப்புப் படை அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஒரு...

கரும்புக்கான கொள்முதல் விலை போதுமானதல்ல…டன்னுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் – ராமதாஸ்

கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3150 போதுமானதல்ல எனவும், மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.5000 வழங்க முன்வர வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

சமவேலைக்கு சம ஊதியம் கோரி போராடிய ஆசிரியர்களை கைது செய்வதா? – அன்புமணி ஆவேசம்

தகுதி அடிப்படையில் ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என பாமக தலைவர் அண்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.இது...

நில உரிமைக்காக போராடும் விவசாயிகளை அரசே அவமானப்படுத்துவதா? – ராமதாஸ் கண்டனம்!

நில உரிமைக்காக போராடி வரும் திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா பகுதி விவசாயிகளுடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

இங்குள்ளவர்களுக்கு சமூகநீதி குறித்து பேச தகுதி உள்ளதா? – ராமதாஸ் கேள்வி

உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட மராத்தா இட ஒதுக்கீட்டை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையுடன் மீண்டும் மராட்டிய அரசு கொண்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் எப்போது சமூகநீதி மலரும் என பாமக நிறுவனர் ராமதாஸ்...